ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஆன்மீக அலகு

ஆன்மீக அலகு
                                                                                              
ஒரே ஒளி அலகு
ஒரேப் பிரம்மம்.
ஏகப்பிரம்மம்
அது அத்வைதம்
அதில் உணர்வைக் கலந்தால் துவைதம்.
அது இயத்தில் நின்றால் விசிட்டாத் வைதம்.
சிவம் எனும்
சவம் x சக்தி
சிவ சக்தி
இருக் குண மின்காந்தத் துகள் நிலை ஆன்மிகம் சைவம்.
அறுதி நிலை ஒன்றும் இல்லை என
சூன்ய நிலையம் வெறுமை நிலையும்
ஓர் ஆன்மீக அலகு
அது ஈர்ப்பு விசையில் அடி இருள்
ஒளி இழந்த
அறிதல்
அற்ற நிலை
அலகு.

ஒளிச்சுடர்
நிலை
சுடர் க் கதிர்
முருக
கதிரேசம்.

இதுவரை உலகுக் கண்ட ஆன்மீக நிரலின் உச்சம்
கதிர் நிலை.

ஆறுக் கதிரில் ஆயுதமும் தயாரிக்கலாம்
அது
தமிழ் தலைவிதியில்
இருக்கிறது.

இன்று
புதிய
 ஆன்மீக அலகு அறிமுகம்.

இன்று சந்திரக் கலை
 உச்சம் நோக்கி
 அருட் சுடர்கிறது
இன்று ரம்ஜான்.

இன்று
கதிர் அடுத்து உள்ள
நிரல் அலகு
ஆன்மிகம் உலகுக்கு அறிமுகம்.

கதிர் நிலைக்
கடந்தால் நிரல் நிலை.

ஆன்மீக உச்சம்
ஒளி நிலைக் கடந்து
கதிர் நிலை க் கடந்து
கதிர்
உள் நிலைப் போனால்
உள்ளே
ஒரே நிரல் நிலை.

அகில உலகமே வெறும்
கதிராக இருப்பது வரை
 உலகுக்கு அறிவியலால் த் தெரியும்.

அந்தக் கதிரினுள்
நிரல்
எழுதப் பட்டுள்ளது.
இதை
 ஆராயச் சொல்.

10/7/2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக