ஞாயிறு, 14 ஜூலை, 2013

உயிரின் தாகம்

உயிரின் தாகம்

ஒவ்வொரு
உயிர்க்கும்
ஒரு நேர்வு
மீதம்

அது மரணமா?
வாழ்வா?
உன்
வாழ்வை
நேர்

வாழ்வு
 நேர்
ஆனால்

உயிர் நிறை நிலையடையும்.

உயிரின் தாகம்

தீரும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக