உயிர்மெய்
ஞாயிறு, 14 ஜூலை, 2013
உயிரின் தாகம்
உயிரின் தாகம்
ஒவ்வொரு
உயிர்க்கும்
ஒரு நேர்வு
மீதம்
அது மரணமா?
வாழ்வா?
உன்
வாழ்வை
நேர்
வா
ழ்வு
நேர்
ஆனால்
உயிர் நிறை நிலையடையும்.
உயிரின் தாகம்
தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக