.
^
ஆறறிவு
என்பது
ஒரு
ஒளியளவு
அலகு
ஆகும் .
அது அறிவு ஒளி அலகு.
மனித உயிர்க்கு
௨௧௦
( தமிழுக்கு வா )
அறிவு.
உன் உடலில் உள்ள
ஒவ்வொரு
வகைச்
செல்லும்
ஒவ்வொரு அறிவு.
உன் நியூரான்
ஒரு அடிப்படை அறிவு நிரல். உன் ரத்தம் ஓர்அடிப்படை அறிவு நிரல்.
உன் எலும்பு ஒரு அறிவு நிரல்.
இது போல் ௨௧௦ அறிவு
மனிதனுக்கு
௨௧௦ வகையான
உயிர் நிரலும்
அதில்
உணர்வும் அறிவும்.
இது
நிரல் ஆன்மீக
நிரல்
தத்துவம்
இதுவே தமிழ்
ஆன்மீகத் தத்துவம்.
என்பதை அறிக!
தமிழுக்கு ஆன்மீக அடையாளம் இல்லை
என்போர்
இதை அறிக!
அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு,
தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது
ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில்
காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத்
தொகுதிகள் எனலாம்[1]. தமிழில்
உயிரணுவை செல், கலம், கண்ணறை, திசுள் என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை
வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்க நுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது[2].
இந்த தகவல் விக்கிப்பீடியா.
இது நிரல் தத்துவம்.
உயிரினங்களில்
பாலணுக்கள் இணந்து உருவாகும்
முதலாவது
(Zygote)
என
அழைக்கப்படுகிறது.
அடிப்படையே
ஆண் பெண்
தத்துவம்
ஆகும்.
மனிதரில் பெண்ணின்
இனப்பெருக்க உறுப்பான
இருந்து
வெளியேறும்
உருவாகும் முதலாவது
உயிரணு,
அதாவது கருவணு
மீண்டும் மீண்டும்
பிரதி செய்யப்பட்டு
கோடிக்கணக்கான
கூட்டுக்
கலங்களாகி (உயிர் செல்
)
உருப்பெறுகிறது.
இது நிரல் பெருகும்
நிரல்த் தத்துவம் ஆகும்.
உனக்கு ௨௧௦ குழு
அறிவு குழு உணர்வா?
அல்லது தமிழ் எனும்
குருத்தணுவா நீ?
குருத்தரிவை
அறியும் அறிவு அலகே
ஆன்மீக அலகு.
இதுதான்
உன்
சூக்க்ச்சும
நிரல்.
உனக்கு
குருத்தணு
அறிவானால்
இது லபிக்கும்.
உயிரணுக் கொள்கையின் முக்கிய
கூறுகள்
அனைத்து
உயிர்களும் உயிரணுக்களால் ஆனவை.
·
உயிரணுப் பிரிதல்|உயிரணுப்
பிரதலினால் ஒரு உயிரணுவில் இருந்து இன்னொன்று உருவாகிகிறது.
·
வளர்சிதை மாற்றம்
·
வெளித்தூண்டுதல்களை உணர்ந்து
செயற்படல்.
·
முதல்க்க்க்கரு
அணுவே
தமிழ்க் கன்யாக்குமரி
ஆவாள்.
தமிழன்
இதை அறிந்தால் தமிழ் உலகை ஆளும்.
கருவணு அல்லது நுகம் (Zygote) என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண் பாலணுவும், பெண் பாலணுவும் இணைந்து
உருவாகும் முதலாவது உயிரணு ஆகும். பல்கல உயிரினங்களில்
இந்த உயிரணுவேமுளைய
விருத்தியின் தொடக்க நிலையாகும். ஒருமடிய நிலையில் உள்ள இரு
பாலணுக்கள் இணைவதனால்,
கருவணுவானது இருமடியமாக இருக்கும். அத்துடன் இரு
பெற்றோரில் இருந்தும் மரபியல்தகவல்களைப்
பெற்றிருக்கும்.
மனிதரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான
ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது.
பெண்ணின் பாலணுவான சூல்முட்டையும், ஆணின்
பாலணுவான விந்தும்இணைவதனால்
உருவாகும் கருவணு பின்னர் குழந்தையாக விருத்தியடையும். ஒரு
பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது.
கருவணுவானது உருவாகும்போது,
பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது.
பகுப்பு :
இது
கீழே
காண்பது மனிதரின்
முளைய விருத்தி
இதுபோல்
மனித உயிருக்கு
௨௧௦
( 210 )
நிரல்கள்
உள்ளன.
கருக்கட்டல்
. கருக்கட்டல் என்பது
செயல்முறையாகும்.
அடிப்படை ஆன்மீக அலகுகள்.
௧, ஒளி அலகு
௨,உணர்வலகு
௩, மின் காந்த அலகு
௪, ஆதார அலகு
௧, நியூரான் நிரல் அலகு. அறிவு,அதிகாரம்,ஒளி அலகு,ஒரேப்
பிரம்மம்.
௨, ரத்தச் செல் உணர்வலகு ,அரபு வழி ஆழக்கடல் நீர் உணர்வு
திருமால் வைணவம்.
௩, மின் X கந்தம்
அது கதிர் அலகு என் அப்பன் கதிரேசன் அதன் அடையாளம். அவனுக்கு ஆருக கதிர் அலகு
.அழகு ஆறுமுகன்.
இது போகர் சீனத்திலிருந்து தமிழகம் கொண்டு ஏவியது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் ஆனது.
உலக அடிப்படை வர்ணம் நான்கு.
அது அடிப்படை விசை அலகு.
அந்த விசை மொழியும் மொழி அலகு மொழி.
அடிப்படை அலகு நான்கு
ஆகும்.
௧, உயிர் அலகு
௨, உடல் அலகு
௩, உணர்வலகு
௪, மொழி அலகு
இதுவே அடிப்படை நான்கு ஆதாரமாகும்.
இதில் மொழி அலகு அடிப்படை நான்காகும்.
வடக்கே ஆங்கிலம்
தெற்க்கே தமிழ்
மேற்க்கே அரபு
கிழக்கே சீனம்.
வடக்கு ஆன்மிகம் அறிவு ஒளி ஆன்மிகம். அது சிதம்பரத்தில்
உச்சம்
ஒரு நடராச தத்துவத்தில்.
மேற்க்கே உணர்வு நீர் ஆன்மிகம் அரபுத் தொடக்கி வைணவ வழி
வந்த ஸ்ரீ ரங்கநாத பாண்டுரங்கன். கிழக்கு முகம்.
கிழக்கே இருந்து மின் காந்த ஆன்மிகம் கதிர் ஆன்மிகம் கந்தக்
கடவுள்.
தமிழனின் போர்த் தந்திரம் கந்தப் புராணத்தில் பார்.
அறிவு ஆன்மிகம் ராஜயோக போகம்.
உணர்வு ஆன்மிகம் பக்தி யோகப் போகம்.
தர்ம ஆன்மீக கர்ம யோகம் தாவோ,மற்றும் ஜென், வட வழி வந்த
புத்தம் ,சமணம் .
தமிழின் ஆதார யோக ஞான யோக நிரல் யோகம்.
இதுக் கதிரினுள் உள்ள நிரல் யோகம் ஆகும்.
பொருள் உள் ஒளி
ஒளியும் நீரும் கலந்தால் உணர்வு
ஒளியுள் சுடர்க் கதிர்
கதிரினுள் நிரல்.
இது இதுவரை உலகினில் வெளிப்படாத ஆன்மிகம் ஆகும்.
இந்நிரல் ஆன்மீகத்தை ஒருத் தமிழன் கண்டால்
அவன் இருந்த இடத்தில் இருந்த படியே உலகை ஆள்வான்.
இதுத் தமிழ்
வழங்கும் அமுத சுரப அமுதம்
பருகிக் கொள்.
ஆங்கில ஆன்மிகம்
நியூரான் ஆன்மிகம்
அதில் ஜாதி
உணர்ச்சி அதிகம்
இது
இதில்
உடலை ஆளும் ஆணவம்.
அடுத்து ரத்தச் செல் ஆன்மிகம்
இது உணர்வு ஆன்மிகம்
தமிழில் வைணவ உயரம்.
அடுத்து தமிழின் உயிர் மெய் எனும்
பால் அணு
பாலஅணு
பாலணு
ஆண் பெண் பாலணு
ஆன்மிகம்
ஆண் X பெண்
மின் X காந்தம்
அடிப்படைக் கதிர் ஆன்மிகம்
கதிரேச ஆன்மிகம்.
ஆதாரத் தமிழ் ஈர்ப்பு விசை ஆன்மிகம்
குருத்தணு
உள் நிலை ஆன்மிகம்
இந்நிரல் ஆன்மிகம்.
அடிப்படைக் குணம் நான்கு
சாத்விக
ரஜோ
தமஸ்
இது ஆங்கில வலை ஆன்மிகம் சொன்னது.
அடிப்படை நான்கு குணம் கீழ் வருமாறு :-
தமஸ்
ரஜோ
சாத்விக
ஆதார்.
தமிழில் ஆதாராக்குணம்.
அனைத்துக்கும் தமிழே ஆதாரம் தமிழ் விசை அலகில்
ஆங்கிலம் = வன் விசை அலகு
அரபு = மென் விசை அலகு
சீனம் = மின் X காந்த விசை அலகு
த
மி
ழ்
ஈ
ர்
ப்
பு
வி
சை
அலகு. இதன்
படி முறை
௪௪௪
அலகுகள்
பவணந்தி எழுதிய நன்னூலில் இதை பார்.
12/7/2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக