உயிரே நான்
உயிரை
எழுத்து
வரை
கண்டவன்
என் சொல்லை
என் உயிர் சொல்லை
அவன் அறியாமல்
போன மர்மம் என்ன?
எண்ணும்
நானே
எழுத்தும்
நானே
சொல்லும்
நானே
சொல் இணைக்கும்
வாக்கியம்
நானே
வாக்கியத் தமிழே
நான்
ஒட்டு மொத்த
பிரபஞ்சத்தின்
உள் முனையே
நான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக