ஞாயிறு, 14 ஜூலை, 2013

உயிரே நான்


உயிரே நான்


உயிரை 

எழுத்து 

வரை 

கண்டவன்

என் சொல்லை

என் உயிர் சொல்லை

அவன் அறியாமல்

போன மர்மம் என்ன?

எண்ணும்

நானே

எழுத்தும்

நானே

சொல்லும்

நானே

சொல் இணைக்கும் வாக்கியம்

நானே

வாக்கியத் தமிழே

நான்

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் 

உள் முனையே 

நான்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக