அறிவு உணர்ச்சி உடல் உயிர்
இது
உன்
ஆதார அடிப்படை அலகு
அறிவு = அர்த்தம்
உணர்வு = அர்த்தம் வேண்டாம்
ஆனந்தம் = ஆனந்த உடலில்
ஆர்வம் = உயிராக
இரு.
அர்த்தமே வேண்டாம்
ஆனந்தமாக
இரு.
அறிவர்த்தம் உணர்வர்த்தம் வேண்டாம்
ஆனந்த உடலில்
உயிரார்வமாக
இரு.
அர்த்தம் x ஆனந்தம்
உயிரை
உன்னால் அர்த்தப் படுத்த
முடியாது.
உயிரை
உன்னால் உணர்வுப்படுத்த
முடியாது.
அறிவும் உணர்வும்
து
ணு
க்
கு
துணுக்கானவைகள்
ஆகும்.
அறிவு வன்விசை
ஆகும்
அதற்க்கு ஒரு வரம்பு உண்டு.
உ
ணர்வு
ம்
ஒருத் துணுக்கு
ஆகும்
ஒவ்வொருத் துணுக்கிலும்
ஒவ்வொரு உணர்வுத் தோன்றும்
அதற்கும்
ஒரு
வரம்பு நிலை உண்டு
அது மென் விசை
ஆகும்.
உடல்
மண்ணுணர்வுக்கு
வரம்பெயில்லை
க்
காண்
அது
மின்xகாந்த
விசை
அதற்கும்
வரம்பில்லை.
அ
டுத்து
உயிரார்வம்
உயிருக்கு
உயிர்அன்னக் கொடிக்கு
444
அன்னம்.
இது உயிர் பாலன்னம்.
உன் ஒரு செல்லுக்கு இருமுனைக்கும் இரு பாலன்னம் விகிதம்
210 x 2= 420
மீதம் 24
உன்
குருத்தணுவில்
24
நீ
குருத்தணுக்
கட்டியக்
கோட்டை
அதில் ஏழு ஓட்டை
7x2=14
அதில்
நாலு
ஆதாரம்
ஃ
மூன்று
உயிர்
இரண்டு ஸ்திதி
ஒ
ன்
றே
உடலுயிர்
நிரல்.
உயிர்ப்
பச்சைத்
திருமால்
தந்தையை
க்
கண்டேன்
நான் சகா வரம்பெற்றேன்
சிந்தைக் களித்தேன் என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன் என்று உந்தீபற ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக