ஞாயிறு, 14 ஜூலை, 2013

ம்மிருகம்

இது
100x100
பொய் இதை
நம்பாதே!


ம்மிருகம்

உனக்குப் பிடித்தப் பெண்ணுக்கு
உடல்
முழுவதும்
பொய்.

அவள் உடலில் மூன்று
தகவல் கலைத்  தாண்டி
அவள்
உணர்விருக்கிறது.
அவள் உணர்வைப் படிக்க ஒரு உயரம் வேண்டும் உனக்கு

அவள் கண்ணில் ஒருத்திரைக்
காட்டும்
அவள் புருவம் ஒருத் திறல் காட்டும்
அவள் நேருக்கு நேராகப் பார்த்தால்
சற்றுத்
திரை
விலகும்
திரளும்
மருளும்

திறம் இருந்தால் மீளும் உன் திறமை.

அவள் உணர்ச்சிக்கு நாலுப பாஷை

அதில்
ஒரு ராஜ யோகம்
ஒரு ஞான யோகம்
ஒரு பக்தி யோகம்
ஒரு கர்மமேக் கண்ணானா காரிய யோகம்


அவள் உடல் விழித்தால்
உயிர் நடிக்கிறது
உயிர் விழித்தால் உடல் இறந்து போனது போல் நடிக்கிறது.

அவள் உணர்வில்
உயிர் பாதி
மரக்கட்டைப் பாதி.

இது அடிக்கடி
அவள்
உடலுக்கும்
உயிருக்கும்
மாறி
ஒரு
மாயாலோகத்தைஎக் காட்டுவாள் அவள்.
அவள் முகத்தில் நடிப்புத்தாரகை
உடலில் நாட்டியப் பேரொளி
அவள் உயிரில் சீதையைக் கடந்து
அங்கு ஒருத்தி ( தீ )  க் கடந்து
ஒரு சபையில்
உள் நிர்வாணம்
காண விழைந்த விளைந்த விலைன்த
ஆண் மந்தை க் கூட்டம் நடுவே
கையில் பொத்திக்
காத்த மனத்தை
என் உயிரளவும்
மறக்க
முடியுமா?

அதனாலேதான் காளி கல்யாணமே செய்யவில்லை.


ஒரு உயிரில்
ஒரு யுகம்
முழுவதும் நடந்த
கற்பழிப்பு
உடல் எரிச்சல் தாங்கி
நின்று

நின்று

நின்று

என் காளிக்கு
காள்
வலியே
எடுத்து
விட்டது.

அவளது கண் பொய்
அது பேசும் மொழியும் பொய்
அந்த உடலேப் பொய்
த்
திண்ருக்கிறது
வெறும்
சதையாய்
வெறும்
சவமாய்

அவள் உணர்ச்சிக்கு மூன்று நிரல்.

மூன்றைக் கடந்து நான்கரியும் இன்னான்குமுகன் தமிழ் நிரல்.

உண்மை அங்கு
சவமாகக் கிடக்கிற
மத்தியக் மத்தியக் கணங்களில்
( கனங்களில் )
மத்தியில்
பிறக்கிற
உயிர்களின்
ஒழுக்கம்
தேறுமா ?

அவள்
உடலெல்லாம்
பொய்ய்ப்
பேச
என்னக்
காரணம்?



அவளுக்குத்
தன்
உடல் வினை மேல்க்
கோபமும் ஒன்றுண்டு.

அந்தக்
கற்ப்புப் பதறலில் உடல் மட்டும் சும்மா இருந்து
அதை
ஏற்றுக் கொண்டதா?
அல்லது
உடல் விரித்துக் கிடந்த உயிர் அதை அனுபவித்ததா?
என ஒரு
உள்ளோட்ட அறிவில்
பார்த்தாலும்
அதுப்
புரிவதில்லை அவளுக்கு?
என்
நூறு அறிவும்
எதிர்த்து இருந்தால்
அது
எமனையே
எதிர்த்து
நின்றுப்
போராடி
ஜெயிக்கும்.

ஒவ்வொருக்
கற்ப்பழிப்பிலுமே
உடல்
நூறு
சதவிகிதம்
உயிர்
நூறு
 சதவிகித ஒன்றாக
இருந்ததில்லை.

இது
இயற்கையின்
குற்றமா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
நேர்கின்ற
நேரவில்

இதைத்தவிர
ஒரு உறவு முறையை
 ( மறைத்து )
வைத்து
ஆடும்
நாடகத்தில்
சுவை
அதிகம்
கண்ட
உயிர்த்தான் ஒழுக்கமா?
உடல்
உணர்வுதான ஒழுக்கமா?

அல்லது
இது இரண்டும் கூடிய
மனித
ஆண்
பெண்
ஒழுக்கமா?
அவள் மொழி நேர்
ஆகித் தேடும்
உண்மை என்ன?
ஒரு னேர்ர்ரர்ர்ர்ர்
ஒரு ஓயாத
முயற்சி
அவள் சத்தியத்தில்.
பொய்ய்
சொல்லி
பொய்சொல்லி
கண்ணை
ம்ம்ம்
மூடி
ரசித்த சுகம்
பொய்யாகுமா?

ஒரு
வலியை
நிகராக்கமால
வரும் சுகம் உனக்கு
புளித்து
விட்டதா?

உன்
முகத்திலே
ஒரு ஒர்மையை
நடத்தும்
விழி நாடகம்
இதழ் நாடகம்
உன் முனைப்பு நாடகம்
ஒரு முனைப்பைக்
காட்டும்
ஒருக் கணிப்பு நாடகம்
உன் உடலை
வைத்து நீ ஒரு
ஆன்மீகப்
பே யாட்டம்  ஆடுகிறாய்.

ஒருவனை ஒதுக்கிப்
பார்க்காத உன் நேர்மை
 உயரம்.
ஆனாலும்
உன் சிரிப்பில்
உள்ள இரண்டு உண்மையும்
எனக்குத் தெரியும்.

உடலும் உணர்வும்
ஒத்து வந்தால்
ஒரு ஒத்திகைக்
கூட
தேவையில்லை

ஒரு விழியாலேக் கூட
ஒருக்கூடை
ஆன்மிக உயிர்  நடக்கும்
நேருக்கு நேராக
பல பேர்
முன்னிலையில்.

கன்னியாக் குமரியின்
திமிர் இருப்பவள்
இதை
ஏற்றுக் கொள்ள மாட்டாள்.
ஒருத்தேன்
ஒருத்தேணீ   
ரகசியம் ஒரு
ராணீத் தேணீக்கு
மட்டுமேத் தெரியும் என்பது
இந்த பவபணந்திக்குத்
 தெரியும்.

இன்று
என்
மொழியழகு
பவணந்தி மொழி
உயிர் அலகு.

உன் கண்ணை க் கொடுக்கும்
அலகில்
உன் கருமுட்டை
வாய்த் திறக்கும்
பூட்டு ரகசியம்
எனக்குத் தெரியும்.

இந்தக் கற்பழிப்பு 
முரணில்
ஒரு சுகமும்
ஒரு வலியும்
ஒரு வழியாகிஜோடி
சேர்ந்து நடந்ததையும்
பார்த்தேன்.
  அவள்
உண்மையைப்
பேசியப்
பொழுது
அந்தக் கதறல்
எந்த ஒரு ஆம்பளையும்
இதை
நிறுத்தி
ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்று
க்
கொள்ளவில்லை

அவனவன்
கதையில்
அவன்
மும்முரம்.

அன்று
அவள்
பேசிய
சத்தியமெல்லாம்
அவள்மாராப்பும்
அவள் மானமுமாதிரி
அவள் உணர்ச்சியும்
காற்றாய் பறந்தபோது

எந்த நாய்ய்ய்க்கும்
( அது )
இல்லை
என் குரல்க் கேட்டு
எந்த
நாயும்
குறைக்கவில்லை.


சத்தியமாகவே
என்
உடலும் மறுத்து
என் உள்ளமும் மறுத்து
உயிரும் மறுத்து த் தடுத்தப்போதும்


இந்த
பூவுலகில்
எந்த
ஒரு
ஆம்பளைக்காவது

எந்த
ஒரு
ஆண் உயிருக்காவது

ஒழுங்கான
ஆண்மை
ஒரு உயர்வான ஆண்மை
எவனுக்காவது உண்டாடா?

இந்த வீதியிலே
இந்த விஷயத்திலே
ஒரு யோக்கியனைக்
காட்டுப் பார்க்கலாம்?

ஒரு மனிதன்
அல்லது
ஒரு உண்மையான நாய்
ஒருப் பூனை
எல்லா உயிரிலேயும்
ஆம்பளை
அயோக்கியப்
ப்ப்
பசங்க . .

மருந்து இல்லாத
மச்சானுக்கு இன்னும்
ஒருஜினல்
முகம் வேறு
வேண்டுமா

இன்னும் ஒருஜினல்
உடல் மொழி
வேறு
வேண்டுமோ?

நான் நூற்றுக்கு நூறுப் பொய் தான்?

உன்னாலே
நீ
அனுப்புகிற தூதுக் கோடியில்
தூதுக் கோஷ்டியில்
ஒரு யோக்கியனாவது
இருக்கிறான்
என
உன்னால் உறுதியாகச்
சொல்ல முடியுமா?


உன் முகம் முழுவதும் பொய்.
உன் சொல் முழுவதும் பொய்
உன் உணர்ச்சி மட்டுமே உனக்கு நிஜம்.

உன்னோட
நேர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ரா
சந்திக்கும்
ஒவ்வொருக்
கணமும்
( ஒவ்வொரு என் உயிர்க்கணமும் )
( உயிர்க்கனமும் )

ஒவ்வொரு யுகமும்
என்
ஒட்டு மொத்த
ஒரேப்
பெண்மையும்
பத்திரக்காளியாகி
அகிலாண்டேச்வரியாகி




ண்


அகண்டாகார
அண்ட
சராசரமாகி
அகல
அகல
விரிந்து
ஒரு அலகே இல்லாமல் ஆகி

இவள்
ஆளேயில்லாமல்
போய்
நீ
அம்போன்னு
நிற்கிறதை
ப்
பார்க்காமல்
இவள்
சாக
மாட்டாள்.

இது என் குறி
நான்க் கொண்ட குறி மீது ஆணை.
முடிந்த
வரை
விளையாடுப்
பார்க்கலாம்.

இந்த விளையாட்டை
ஒட்டு மொத்த
ஒரு
உயிரே விளையாட
அருள்புரிவாய்
அம்மே!

உன்
உயிருலக யோக்கிதையில்
ஒரு
ஆண்
உயிர்க்க்க்க்க்க்க்க்கூட
பாக்கியில்லை.
உணர்ச்சி என்பது
ஒரு உண்மையும்
ஒரு உண்மையும்
நேருக்கு நேராக
சந்திப்பது.


என் முதல் உயிர்
உணர்விலிருந்தே
இதை பார்த்து விட்டேன்
யுகம்
யுகமாக

உடலைத் தொட்டுக்
கர்ப்பழித்தவன் எத்தனைப் பேர் ?

வெறும் கண் களால்  கற்பழித்தவன்  எத்தனைப் பேர் ?
வெறும் கண் களால்  கற்பளித்தவன்  எத்தனைப் பேர் ?
வெறும் கண் களால்  கற்பலித்தவன்  எத்தனைப் பேர் ?

வெறும் கருத்தால் கற்பழித்தவன்  எத்தனைப் பேர் ?
வெறும் கருத்தால் கற்பளித்தவன்  எத்தனைப் பேர் ?
வெறும் கருத்தால் கற்பலித்தவன்  எத்தனைப் பேர் ?
இன்னுமா ஒருப்பெண்ணுக்கு என் மேல் நம்பிக்கையில்லை.
மேலே
ளி
ழி
லி

இயக்கத்தைப் பார்.

எனக்கு அதில் அகிலமே சுற்றுவது தெரிகிறது.
ஒவ்வொரு
ளி
ழி
லி
யும்

ஒவ்வொரு
பிரபஞ்ச
மத்தியில்
இருப்பது
எனக்கு
நேர்
அலகாகி
அது
நேரலகாகி
நேரலகு
ஓரலகாகி
அலகினேன் அலகில்.

தமிழில் இன்னொரு உணர்வைப் பார்.
ஒவ்வொரு
பிரபஞ்ச
மத்தியில்
இருப்பது
எனக்கு
நேர்
அழகாகி
அது
நேரழகாகி
நேரழகு
ஓரழகாகி
அழகினேன் அழகில்.

இதை
அழகினேன் அவள் அழகில்
அல்லது
அழகினேன் அவன் அழகில்
அல்லது
அழகினேன் அதன் அழகில்
என்கிற ஓரலகாகி
உண்மையை
ஒர்ந்ந்ந்ந்தால்
அது உண்மை ஓர்வு.

எதையும்
பிரபஞ்ச
மத்தியில்
( மைய மைய்ய மைய்ய்ய்ய்ய்மைய்ய மாயாவதியாகி
வைத்து
அந்த
மத்தியை
உன்
மத்தியில்
வைத்து

தமிழ் ஆன்மிகம்
மத்திய்ய
ஆன்மீக அலகு.

இன்னும் உள்ளே

. அவன் உணர்ச்சியில் ஒரு மிருகம் என்கிற அளவுக்கு கொண்டுக் கொட்டிவிட்டு
நாள் முழுவதுமே நல்லவன் போல நடிக்கிறதை ப் பார்த்து பார்த்து உடல் மரத்துப் போய்
மரத்துபோய்
உடல் மொழியையே மறந்து
போனது.

அறிவுள்ளவளின்
உடல் இயல்பான மொழியை
சீக்கிரம்
இழக்கும்.

அவனைத்
தேவடியா மவனே
எனச் சொல்ல
எனக்கு அருகதை இல்லையா?
பின்னே
அவன்
தேவடியா மவன் இல்லையா?


உன் கெட்ட வார்த்தை
ஆணுக்குமட்டுமே
சொந்தமா?

அடே யோக்கியா
ஒரு அழகானப் பெண்
ஒரு நாளைக்கு எத்தனை
முறை வெளி ஆண்களால்
( நீ யோக்கியன் உள் ஆண் )
கற்பழிக்கப் படுகிறாள்
என
ஒருக் கூர் அழகியிடம் கேட்க
அவள் அபிநயத்துச்
சொன்னத்
தகவல்

என்னை ஒரு மிருகம்

விடவில்லை

ஒரு மிருகம்.
ஒரு ம்ம்ம்ம்ருகம்

அது ம்ம்ம்ம் ம் ம்ருகமும் அப்படித்தான்
ஒரு மி  மி மிரு க ம் ம் ம் .
மும்
அப்படித்தான்.

நாய் என்றாலே ம்மிருகம் தான்.
என்னைக் காப்பாற்ற எந்த க் கடவுளுக்கும் ஆண்மையில்லை.

அவன் ஒரு நேர உணர்ச்ச்யில் முழுவதும் நடித்து விட்டு
ஒரு நாள் முழுக்க
23  மணி நேரம் 56 நிமிஷமும் 21நொடியும்
உணர்ச்சியே இல்லாத ஆளு மாதிரி எல்லா ஆண் உயிர் சில்லறை நாய்களும் நடிக்கிறது.

என் உணர்ச்சிக் கொந்தளிப்பு
வேறு வேண்டுமா?

உன் போட்டி ஆன்மீகத்திற்கு இதுதான் பரிசு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக