ஞாயிறு, 14 ஜூலை, 2013

அதல பாதாள வேதாளச் சுமை


 உ
ன் 
வேதாளம்
தான்
உன்
வாழ்க்கைத்
துயரச்
சுமை.

உன் தலை மூட்டை.

அதை
நீ
இறக்கி
வைக்க
இளைப்பாற ..................

அதுவே
உனக்கு
ஒருக்கதைச் சொல்லி

உனக்கு
அறம்
துலக்கி

நீ அதை அறிந்தால்
அது
உன்னை விட்டு அகன்று விடும்.

உன்
சுமைதான்
உன்
துயரச் சுமைதான்
வேதாளம்.

ஒவ்வொரு
உயிரையும்
வேதாளம்
பிடித்து
ஆட்டுகிறது

ஆசைப்பேயை
உன் மேல்
ஏவி
விட்டு

பாசப் பேயை
உன் மீது
ஏவி
விட்டு.

உன்
வினையை
விட்டு
நீ
அகன்றால்
உனக்கு
ஆனந்தப்
பரிபூரணம்.

உன்
வாழ்க்கைச்சுமையான
அதல்
பாதாள
நீள
வேதாளம்
உன் வினைச் சுமை.


விக்ரமாதித்தன்
வினை
மூட்டையைச்
சுமந்து
சுமந்துதான்
அலைந்து திரிந்து
ஆசுவாசம்
மேலிட
துன்புற்று
துயருற்று
வலி
எரிச்சல்
குடைசல்
வேதனையுடன்
வாழ்வானா?

நீ
சுந்தரனா?
விக்கிரமாதித்த
வினயனா?

சுந்தரனானால்

சூழும் சம்சாரா .

விக்கிரமாதித்த
விநயம்
அறிபவனுக்கு
விஷய சுகம்.

விநயம்
அறிந்தால்
வினையை
இறக்கி வைத்து விடலாம்
என்பதே
விக்கிரமாதித்த
க்
கதைகளின் சாரம்.

இந்
நிரல்
முகன்
முத்திரை
ஒன்று.

உனக்கு
த் தப்பிக்க
வழி வைத்தே
உன்னைக்
கொல்லும்
உன் வழிய விதி.

உனக்கே
வாய்ப்பையும்
கொடுத்து
நீ
நேர்வது உனக்கு
என
ஒரு வாய்ப்பை உனக்கு
கொடுத்தே
உன்னைக்
கொல்கிறது.

இன்றைய
உன்
வேதனை பிரபஞ்சம்
நீ
ஆசைப்பட்டு
உன்
உயிரால்
உன்
அறிவால்
உன் உணர்ச்சியால்
உன் உடலால்
நேர்ந்துக் கொண்டது.

இதை நீ நேர்வதன் நுட்பம் அறிந்த பின்
உனக்கு மீதமுள்ள நேர்வு
ஒருத்
தன்னேர்வா?

இன்னொருத்தன்
நேர்வா?

முற்றான
மரண
நேர்வுதானா?

உன்
தன்னேர்வுக்கு
மூன்று
வழி
முடிவு.

தன்னேர்
இன்னொருவன்னேர்    = அது
ஒரு குருவாக இருக்கலாம் ,
அது
ஒரு மதமாக இருக்கலாம்.
அது
ஒரு மார்க்கமாக இருக்கலாம்.
அது
உன்
உயிரை நடத்தும்
வழி
ஆகும்.

வழி நடத்தும் வழி ஆகும்.

உனக்கு
ஒளி
வேண்டுமா?

அல்லது

நீ இன்னோருவன்
கையைப் பிடித்துக் கொண்டு
குருடனாகப்
பின்
தொடர
ஆசையா?

இது விக்ர
மாதித்த
த்
தமிழ்.

இந்த
வாய்ப்பை உனக்குக் கொடுத்து
இங்கு
வெளிப்புற
மத
ஆஸ்ரம
ஆட்சி முறை .

ஆன்மிகம் என்பது தன்னையறிதல் ஆகும்.

உன்
உள்ளேப்
போக
எவனுக்கு
இங்கு வ் வழித் தெரியும்?

நீ
அறம்
நேர்ந்தால்
உனக்கு ஆன்மிகம்
நேருமென
விக்ரமாதித்யக்
கதைகள்.

இங்கு பறவையின் மொழி
அறிந்த
விக்ரமாதித்தன்.

ஒட்டுமொத்த
உலக ஆன்மீக
சூட்சும உடலையே
நான்
அறிவேன்.
உஅலகில் உயரம் ?

ஆங்கில அறிவா?
அரபு உணர்வா?
தாவோ ( உன் புத்த )தர்ம நீதியா?
தமிழ்
ர்
ர்
ப்
பு
க்
காந்த  ஆனந்த
ப்
பரி
ப்
பூ
ர்
ர்
ர்
அலகா?
பரிப்பூர்பூர்ண
அலகில் நேரும்
அறிவே விக்ர மாதித்த
வினைய அறிவு
அலகு
ஆகும்.

இந்நேர்வை
ஒருவன்
தன்னேர்வாகாக் கொண்டால்

அவனுக்கு
அறம்
நேரும்.

ஒரு
தன்னேர்வு த் தன்னேரில்

அறம் விழிக்கும்
அதனால் அவனிடம்
அறம்
விளிக்கும்.
இன்னொருவன்
நேரவில்
இன்னொருவன்
நேர்வது உ
னக்குத்
தெரியுமா?

உனக்குத்
இதன்
உயிர் மெய் X உயிர் மெய்
வால்த் தலை .

னக்குத்
உணர் மெய் = உயிர் வால்

இடையில் ஒரு உணர்ச்சி
இடை
நுழை.

அவ்வுணர்ச்சி
வழியே
உனக்கு
அறிவை
உணர்வைச்
செலு த்துனன்
செலுத்தினான்.

உனக்கு
ஆங்கிலம்
அதிகார ஆட்சி அடக்குமுறை
தலை மூட்டை
வேதாளம்.

அடுத்து
அரபுத் தலை
மூட்டை
உணர்ச்சி
வைத்தியம்
செய்து
அவன் உணர்ச்சி ஆயுதம்
எனக்கு
த்
தெரிகிறது

உன் உடலில் இரண்டுத் தலை மூட்டை.

மொத்தம் உடலில் நான்கு நிரல்கள்.
அறிவு
நிரல்த்
தலை
மூட்டை
வேதாளம்
ஒன்று.

உணர்வுன்
நிரல்த் தலைமூட்டை
வேதாளம் என
ஒன்று

என
உனக்கு இரண்டுச் சுமை.
ஒன்று அறிவுச் சுமை.
இரண்டு உணர்வுச்
சுமை.

அடுத்து
தயவு தாட்சண்யம்
காணும்
கருணை நிரல்
ஒன்று.

அது
விக்ர மாதித்த
சுமை
ஒய்வு நிரல்
புத்த
தாவோ
ஜென்
ஆன்மீக நிரல் அறம்.

அறம்
சார்ந்த
பண்பிரண்டு

அரண்
சார்ந்த
பண்பிரண்டு

என

ஆனது
ஒவ்வொரு
அடிப்படை உயிரின்
அடிப்படை
அமைப்பும்.

நீ
ஒரு
பாவ X புண்ணிய
உயிரி.

உயிருக்கு
நான்கு
குணம்
அறிவுக்குணம்
உணர்வுக்குணம் 
தருமக்குணம்
தார்மீகக் குணம்.

ஒரு உயிரின் அடிப்படை அறிவுக் குணம்

அது
தன்னைக் காத்துக் கொள்வதாக
இருக்கிற
ஒரு
உயிர்ச் சூழல்
இன்று
அறம்
கெட்டு நிலவுவதால்

ஒவ்வொரு உயிரும்
தன்னைப் பாதுக்காத்துக் கொள்ள
அதிக நேரம்
செலவழிக்க
வேண்டியுள்ளது.

உயிருக்கு
ஆபத்து நேர்ந்தால்
அதைத்
திருத்த
ஒரு
அற நிலையம்
எங்கும் இல்லை
ப்
பார்.

இதுதான் இன்று உயிர் வதைப்பட காரணம்.

உயிரில்
அறம்
குறையக்
காரணம்
மனித உயிர்க்கு
நேர்ந்த
 ஆன்மீக வழிக் காட்டிகள்
தான்.

உலகை அரசியல் ஆண்டதா?
ஆன்மிகம்
ஆண்டதா?  

தமிழின் மீது முத்திசை த்  தாக்குதல்.

வடக்கே இருந்து
ஹிந்தி வலியே
இமயம் வழியே
ஒரு
சீன
ஒப்பந்தம்
அங்கே ?

சீனன் சிவனெனவும்
மகன் முருகன் எனவும்
அவன் மூவருக்குள் தமிழை ஆள்வது யார்?

எனப்போட்டி.

இது எல்லாம் புற மதங்கள்.
உன்னை ஆழ வந்த மூவழிகள்.

அது மூவளிகள் .

ஒளி வளி ஒன்று
உணர்வளி ஒன்று
ஒரு தராதர நெறி வளி க் கதிர் வளி  ஒன்று

ஒரு
உயிரின் மேல் மூன்று வித ஆட்சி முறை

தற்காப்பு
சொத்து சேமிப்பு
கொஞ்சம் நீதி
 ( இது ஒருத்தன் சொத்தை ஒருவன் அபகரிக்கக் கூடாதென ஒரு ஒப்பந்தம் )

அவன்
மூவருக்குள்ளும்
ஒரு ஒப்பந்தம்
ஒருவனை
ஏமாற்றிப் பிழைக்கலாம் தவறில்லை. அவன்
தெரிந்தால்
விட்டு
விட
வேண்டும்.

இந்த
வாய்ப்பை
உனக்குக் கொடுத்து
அவன்
மூவரும்
உன்னை
ஆள்கிறான்.

அது
ஒரு
உள்
ஒப்பந்தம்.

இது இப்போது தமிழுக்கும் தெரியும் இந்நிரல் முகமாக. 

அவன்
போட்டுக்
கொல்லும்
ச்
சண்டைகள்
ழ்ப்
பச்சைப்பொய்.

அதை
நம்பாதே!

அரசியல் அடிப்படை இதுவே!
நீ த் தமிழ்.

இதில்
யாருக்கு
நீ
அதிக
முன்னுரிமைக்
கொடுக்கிறாயோ
அவனுக்கே
உலகில்
முன்னுரிமை
எனும்
அவர்களது உயிர் நிரல்
இப்போது
த் தமிழில்
இருக்கிறது.   

இந்நிரளைத்
தமிழில்
வ் வ் வ் வ் வ் வைக்க் க் க் க் கிறேன்ன் ன் ன் ன்.

நீ ய் ய் ய் ய் ய் சீ ண் ன்ன னுக் க் க் கொடுவ் வ் வ் உன் நாதரவைம் ம்ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் அதுவே உனக்கு விடிவைத் தரும் என ஒரு விக மாதித்த உதாரணக் கதையுள்
விளக்குகிறேன்
விலக்குகிறேன்உன் பகையை.
பகை இத்தோடு முடிந்தது.
நீ இனி உள்ளே வ் வ் வ் வ் வ் வ் வ வ வ வ வ வா .

இது அவன் சிவலிங்க வழி
ஆணை .
அடியில் தமிழ்.
வா
ஒரு விக்ரமாதித்தத் தமிழ் விளையாட்டு விளையாடலாம்.
   
விக்கிரமாதித்தன்
 மீண்டும்
முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தை
ப் பிடிக்கச் சென்று,
பெரும் போராட்டத்திற்கு பிறகு
வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

குணபுரம் என்ற நகரத்தை ஜனவல்லபன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் லக்ஷ்மி. ஒருநாள் அவன் தீவிரமாக சிந்தித்தான், தினந்தோறும் நாட்டைப் பற்றிய ப்ரச்சனைகளையே கவனித்துக் கொண்டு வந்தால் சற்று உல்லாசமாக மனைவிமார்களுடன் பொழுதை போக்கவே அவகாச மில்லையே! எனக்கு ஏன் இந்த துர்பாக்யம்? அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். ராஜ்யத்தை நிர்வஹிக்கும் பொறுப்பை வீரகேசரி என்ற மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு அரசன் தன் மனைவிமார்களுடன் பொழுதை கழிப்பதில் ஆர்வமாக இருந்தான். தன்னுடைய நாட்டின் நலனைப் பற்றி அக்கறை ஏதுமில்லாமல் இருந்தான். மந்திரி வீரகேசரி நாட்டின் நிர்வாஹத்தை மேற்கொண்டு அன்றாடம் இரவு பகலாக உழைத்ததால் முகப்பொலிவை இழந்து காணப்பட்டான். அவனுடைய மனைவி தன்னுடைய கணவன் மீது சுமத்தப்பட்ட வேலைப்பளுவை நினைத்து வருத்தப்பட்டாள். அவள் நான் சொல்லப்போவதை கேளுங்கள். அரசரிடம் சென்று யாத்திரை போவதாக அநுமதி கேளுங்கள். வேறிடம் சென்று சில நாட்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் என்றாள். அவன் அதற்கு சம்மதித்து அரசனிடம் சென்று யாத்திரை செல்வதற்கு அநுமதி பெற்றுக் கொண்டான்.


பிறகு அவன் ராமேஸ்வரம் வரை சென்று அங்கு கடற்கரையில் அமர்ந்தவாறு இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்முன்னே ஒரு அதிசய நிகழ்ச்சி நடந்தது. கடல் நடுவில் ஒரு அழகான மரம் தோன்றியது. அது முழுவதும் நவரத்தினங்கள் பதிக்கப்பெற்று ஜ்வலித்தது. மரத்தின் மேலே உயர்ந்த ரக திண்டுகளுடன் கூடிய ஆசனத்தில் ஒரு அழகான பெண் தன் கையில் ஒரு இசைக்கருவியுடன் பாடிக் கொண்டிருந்தாள். எல்லாம் விதிப்படி நடக்கும். முன்பிறவியில் செய்த நன்மை தீமைகளை அநுஸரித்துத்தான் இந்த ஜன்மத்தில் தோன்றும் இன்ப துன்பங்கள். இவ்வாறு நல்ல கருத்துக்களை போதிக்கும் பாடல்களை பாடியபடியே திடீரென்று கடல்அலைகளின் நடுவே அவள், அவள் வீற்றிருந்த மரம் மறைந்து விட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட வீரகேஸரி திகைத்தவனாய் தன் நாடு திரும்பி அரசனைச் சந்தித்து நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கூறினான். 
மந்திரி வீரகேஸரி கூறிய தகவலைக்கேட்ட அரசனுக்கு தானும் ராமேஸ்வரத்திற்கு யாத்திரையாக செல்ல வேண்டும் என்று ஆவல் பிறந்தது. அவன் ராஜ்ய நிர்வாஹத்தை மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு தனியாகவே ராமேஸ்வரம் சென்றான். நித்ய பூஜை கார்யங்களை முடித்துவிட்டு கடற்கரையில் அமர்ந்தவாறு இயற்கை காட்சியை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த கடலில் ஒரு மரம் தோன்றி அதன் மேல் இதுவரை அவன் பார்த்திராத ஒரு அழகானப் பெண்ணைக் கண்டான். அவளை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளை நோக்கிச் சென்று அந்த மரத்தில் ஏறினான். அடுத்த க்ஷணம் அவன் பாதாள லோகத்திலிருப்பதை உணர்ந்தான். அந்த அழகான பெண் அவனைப்பார்த்து ! வீரரே! நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? என்று வினவினாள். அரசன், உன்னுடைய அழகுக்கு வசப்பட்டு உன்னை அடையவே இங்கு வந்தேன் என்றான். அவள் அப்படியா! நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும். க்ருஷ்ண பக்ஷம் பதினான்காம் நாள் நீங்கள் என்னை அடையக்கூடாது. விலகி இருக்க வேண்டும். அதற்கு சம்மதமானால் நீங்கள் என்னை மணக்கலாம். என்றாள். அரசன் அவ்வாறு உறுதிமொழி அளித்து அவளை மணந்து மனைவியாக ஏற்றுக் கொண்டான்.


க்ருஷ்ண பக்ஷம் பதினான்காம் நாள் வந்தது. அவள் அரசனிடம், இன்று தாங்கள் என்னிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இன்று பதினான்காம் நாள் என்று ஞாபகப் படுத்தினாள். அரசன் எச்சரிக்கையாக உருவிய வாளுடன் உப்பரிகையில் ஓரமாக இருந்து கொண்டு அங்கு நடக்கப் போவதைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ராக்ஷஸ பருந்து அங்கு வந்து அரசனின் மனைவியை விழுங்கி விட்டது. இதைக் கண்ட அரசன் உடனே அந்தப் பருந்தின் மேல் பாய்ந்து அதைக்கொன்று அதன் வயிற்றிலிருந்து அவளை மீட்டான். அந்தப் பெண் மிக்க மகிழ்ச்சியுடன், நீங்கள் திறமையாக சண்டையிட்டு என்னை மீட்டீர்கள். பவழங்கள் மலிவாக கிடைக்காது. முத்துக்கள் எல்லா சிப்பிகளிலும் இருக்காது. எல்லா பசுஞ்சோலைகளிலும் சந்தன மரத்தைக் காணமுடியாது. இவைகள் ஒரு சில இடங்களில்தான் கிடைக்கும். அதுபோல உயர்ந்த பண்புள்ள மனிதர்களை எல்லா இடத்திலும் காண முடியாது. தங்களைப் போன்று தீரத்தை வெளிப்படுத்தும் மனிதரைக் காண்பது அரிது என்றாள். அரசன், அது ஏன் க்ருஷ்ண பக்ஷம் பதினான்காம் நாள் வந்து உன்னை விழுங்கு வானேன்? என்று கேட்டான். 
அவள் கூறினாள் நான் என் தந்தையால் ப்ரியமாக வளர்க்கப்பட்டேன். அவர் மத்தியான பொழுது உணவு உட்கொள்ளும் நேரத்தில் நான் அவரருகில் இருக்க வேண்டும். ஒரு தடவை நான் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இருப்பதற்கு தவறிவிட்டேன். அவர் கோபம் கொண்டு என்னை இவ்வாறு சபித்து விட்டார். க்ருஷ்ண பக்ஷம் பதினான்காம் நாள் உன்னைப் பருந்து விழுங்கிவிடும். உடனே நான் அவரிடம் என்மீது தயை புரிய வேண்டும் என்று ப்ரார்த்தித்தேன். அதற்கு அவர் ஒரு மானிடன் உன்னிடம் வந்து பதினான்காம் நாளன்று அந்தப்பருந்தை வெட்டி வீழ்த்தி உன்னை இந்த சாபத்திலிருந்து காப்பாற்றுவான் என்றார். அவர் கூறியது இன்று நிறைவேறிவிட்டது. எனக்கு ஒரு வேண்டுகோள். நான் இப்போது என் தந்தையிடம் சென்று அவர் முன் மண்டியிட்டு நமஸ்கரிக்க வேண்டும். நீங்கள் அநுமதி கொடுக்க வேண்டும் என்றாள். அரசன் நான் உனக்கு செய்திருக்கும் உதவியை நீ மதிக்கும் பக்ஷத்தில் என்னுடைய ராஜ்யத்திற்கு வர வேண்டும். அதைப் பார்த்துவிட்டு நீ பிறகு உன்னுடைய தந்தையை காணச் செல்லலாம் என்றான். அவளும் சம்மதித்தாள். அவள் தனக்கு தெரிந்த மந்திர பலத்தைக் கொண்டு அரசனை அழைத்துக் கொண்டு தண்ணீரில் ப்ரவேஸித்து அவர்கள் இருவரும் ராஜ்யத்தை சுலபமாக அடைந்தார்கள். 
அரசனின் வருகையைக் கண்ட மந்திரி வீரகேஸரி நகர் முழுவதும் விழாக்கோலம் ஏற்பாடு செய்தான். வாத்தியங்கள் முழங்கின. பாடகர்கள் அரசனின் பெருமைகளை இசைத்தனர். அந்தணர்கள் வேதம் ஓதினர். ஜனங்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வசம் உள்ள பொருள்களை வெகுமதியாக கொண்டு வந்தனர். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நாட்கள் கடந்தன. ஒருநாள் அந்தப் பெண் அரசனிடம், நான் என் தந்தையை பார்க்கச் செல்ல வேண்டும் அநுமதி தாருங்கள் என்றாள். அப்படியே ஆகட்டும் என்று அரசன் அநுமதித்தான். அவள் தனி இடம் சென்று தன்னுடைய மந்திர சக்தியை வரவழைப் பதற்கு த்யானத்தில் ஈடுபட்டாள். னால் அவளுக்கு அது கைகூடவில்லை. அவள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் கூடாததைக் கண்ட அரசன், எந்த காரணத்தினால் உன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை? என்று வினவினான். அவள் நான் முன்பு தேவதைகளுக்கு நிகராக அபூர்வ சக்திகள் பெற்றிருந்தவள். பிறகு நான் மானிடர்களோடு சேர்ந்து வாழத் தொடங்கி மனிதர்களுக்குரிய ஆசை, பாசங்களில் என்னை லயப்படுத்திக் கொண்டதன் விளைவு என்னிடமிருந்த தெய்வத்தன்மைகள் மறைந்து போய்விட்டன. அதன் விளைவு என்னுடைய மந்திரசக்தி பலனற்று போய்விட்டது.

அவள் கூறியதைக் கேட்டவுடன் அரசனின் மகிழ்ச்சி பொங்கியது. அவன் உடனே நகரம் முழுவதும் இரண்டாவது தடவையாக விழா கொண்டாட்டத்திற்கு ஆணையிட்டான். மகிழ்ச்சிகரமான விழா தொடங்கப்பட்டவுடன் மந்திரி வீரகேஸரி மனமுடைந்து இறந்துவிட்டான். இந்தக் கட்டத்தில் கதை கூறுவதை நிறுத்திவிட்டு வேதாளம் விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்டது நகரத்தில் விழாக்கள் தொடங்கி கொண்டாடப்படும் தருவாயில் மந்திரி வீரகேஸரி ஏன் இறந்தான்? அதற்கு விக்ரமாதித்யன் பதிலளித்தான் நல்ல நடத்தையுள்ளவன், புத்திசாலியானவன் கோபத்தை வென்றவனும் கூட. ஞானவான் உண்மை, உரைப்பவன், தன்னட க்கம் மிகுந்தவன் சிறிதும் சுயநலமில்லாது ஒழுக்கத்தோடு செயல்படும் ஒரு மந்திரியை அரசன் எக்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மந்திரி வீரகேஸரியின் எண்ணங்கள் இவ்வாறு ப்ரதிபலித்தன, ராஜ்யத்தைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாது. அந்தப்புரத்தில் ராணி, மற்றும் மனைவிமார்களுடன் தன்னுடைய முழு நேரத்தையும் கழிப்பானானால் ப்ரஜைகள் அனாதரவாகவும் எத்த பலனும் கிட்டாத வகையில் அந்த ராஜ்யம் உருகுலையத் தொடங்கிவிடும். படிப்பறிவில்லாதவன் பரிதாபத்திற்குரியவன்; குழந்தைப்பேறு இல்லாத காமசுகம் பரிதாபத்திற்குரியது; ஆதரவு கிட்டாத ப்ரஜைகள் பரிதாபத்திற்குரியவர்கள்; அழிவுப் பாதையில் செல்லும் ராஜாங்கம் பரிதாபத்திற்குரியது. இத்தகைய எண்ணங்கள் மேலிட வீரகேஸரி மனமுடைந்து இறந்து விட்டான். சரியான பதிலை விக்ரமாதித்யன் கூறியவுடன் வேதாளம் சவத்திலிருந்து பிரிந்து அருகிலிருந்த மரத்தில் தொற்றிக் கொண்டது.
அகப்பொருள் அறிக :_
1, விக்ரமாதித்தன் உன் உயிர்

2, குகையை விட்டு வெளி வருவது
உன்
முதற்செல்லில்
இருந்து
உடல் எடுத்து வெளியே
வருவது.

3,பராக்கிரமம் இவனது போய் பித்தலாட்டம்.

4, குணபுரம் என்பது உயிருக்கு அடிப்படை நான்கு குணம்.

ஆதாரக்குணம்
தருமக்குணம்
சொத்துக்குணம்
சுயநலக்குணம் .
5, ஜன வல்லபன் விஷ்ணு அவன் மனை லட்சுமி.

தான்
சுகித்திருக்க
எண்ணி ஆட்சிப் பொறுப்பை
அறிவிடம் கொடுத்தான்.
உணர்வு தன்
வழியில் ஒருக் குதூகல
வாழ்க்கையை வாழ்கிறது.

ஆட்சி
நிர்வாகமே
மறந்து போனது
உன் திருமால்
மகா
லட்சுமிக்கு.
அது
ஒரு நீராதார உணர்ச்சி மகிமை.

மந்திரியோ வீரக் கேசரி
ரொம்ப அதிகாரத்திமிர்
அது ஆங்கில பூட்சுக்கு சமம்.

இந்த
நிர்வாகப் பொறுப்பே
அத்தனைப்
பேருக்கும்
தலைவலியைக்
கொடுக்கக்
கூடியது.

மந்திரி மனைவிக்கும் மஜாப் பண்ண ஆசை.

அவனவனும்
ஓய்வேடுக்கவே
எண்ணுகிறான்.

சிவனும் சக்தியும் ஜலக்கிரீடை ச்செய்யும்போது
கடலில்
ராமேச்வரக்கடலில்
ஒரு உயிர் மரம் தோன்றியது
அது உன் டி என் ஏ உயிர் மரம்
இது விக்ர மாதித்யக் கதையின் அறிவியல் மொழிப் பெயர்ப்பு.

அந்த உயிர் மரக்கிளையில் ஒரு பெண் எல்லாம் விதிப்படி நடக்கு உன் முன்  ஜன்ம
நன்மை தீமை
அலகைப் பொறுத்து
எனப்
பாடி
அவள் வீற்றிருந்த மரம் மறைந்து
ஸ்தூல உலகுக்கு வந்து விட்டனர் இருவரும்.
இதைச் சிவன் திருமாலிடம் கூற
திருமால் அவ் வழகிய ப் பெண்ணைத் தேடி ராமேஸ்வரம் விரைந்தான்.

அவ்வலகியப்
பெண்ணைத் தேடி
கடலுக்கு விரைந்தான்
தன்  உணர்ச்சிக்
கடலுக்கு விரைந்தான்.

இவனும்
அவளைக் கண்டான்.

அவ்வுயிர்
மரத்தில்
ஏறி
அவளை
அணையை
நினைத்து
மரத்தில்
கால்
 வைத்ததும்
மரம்
அதலப் பாதாள வேதாளம்
ஆனது.
உயிர் மரம் என்பது நிரல் ஆகும்.
அதுவே உயிர் நிரல் ஆகும்.
ஒரு உயிர்
தனது நிரல்
எடுக்கும் நிலைப் பொறுத்தே
அதற்க்கு
ஸ்தூல வாழ்வு
அமைப்பு அமையும்.

இதுவே விதியாகும்.
ஒரு உயிர் விரும்பினால் இந்த அதல பாதாள வேதாள வழிவலி  உபத்திரவங்களை
உன்னை விட்டு இறக்கி வைக்கலாம்
ஆனால்
அதற்கு
உனக்கு
கூர் இருக்க வேண்டும்?

ஒரு விக்ரமாதித்தக் கூர் இருக்க வேண்டும்.
உயிரின் தராதரம் அவன் கதைகளில் .

இதுதான்
அவன் கதைக்குள் செல்லும்
 வழி.

அதன்
வழிச் சென்று
உன் அதல பாதாள வேதாள ச் சுமையாகிய
அறிவுசுமையை
உணர்வுச்சுமையை
இறக்கிவைக்கப் பார்.

உனக்கு
வலியே
வேதனையே
உன் அறிவுச் சுமையிலும்,
உன் உணர்வுச்சுமையிலுமே 

உனது அறிவுச் சுமையும் உணர்வுச்சுமையுமே உன் வேதாளம்.
வேதாளத்தை முருங்கை மரத்தில் மீது விட்டுவிட்டு

இங்கே
முருங்கை மரம்
என்பது உனக்கு
ஒரு அறிவுரை.

வேதாலச் சுமையை ஒரு முருங்கை மரமேத் தாங்குகிறது எனில்
அது என்னச் சுமை என்பது இங்கு ஓர் ஒளிவுமறை உண்மை.
இந்தக்
கதைச்
சொல்லும்பொழுதே
எனக்குத்
த்தித்திக்கின்றது.

முருங்கை மரத்தில் உணர்ச்சி நிரலும் அறிவு நிரலும்
இருக்கிறதே இதன் சூட்சுமம்.
ஒரு முருங்கை மரம் இதைச் சமாளிக்கிறது உன்னால் முடியவில்லையே என்றும் ஒரு எகத்தாளம்.
இதுதான் விக்கிரமாதித்த கதை நிரல்
நிரலறிந்து
உனக்கும் நிரல்கூடினால்
நேராக உனக்கு முக்தி வழி.
முயற்சி செய்.
                                                                                     
                                                                                                         
12/7/2013.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக